உயில் பூ வலைபூவின் மூலம் இந்தியா, இலங்கை உட்பட உலகெங்கிலும் நிகழும் பரபரப்பு சம்பவங்கள், நிகழ்வுகள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

உங்கள் பகுதியில் நடைபெறும் இதுபோன்ற உண்மைச் சம்பவங்களையும், முக்கியமான தகவல்களையும் நீங்கள் எங்கள் வலைப்பூவிற்கு அனுப்பினால் அதை பிரசுரிக்க காத்திருக்கிறோம்.

மேலும் வினோத செய்திகள், வன்கொடுமை செய்திகள், வரைமுறையற்ற தன்மையில் நடைபெறும் மனித சமுதாயத்திற்கு எதிரான நிகழ்வுகள், சம்பவங்களையும் வெளியிட எண்ணியிருக்கிறோம்.

இணைய வாசகர்கள் எம் வலைப்பூவிற்கு ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்.

நன்றி.